மாஸ்டர் ஸ்ட்ரோக்

img

மகாராஷ்டிராவின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ - அஜய் ஆசீர்வாத் மகபிரஷஸ்தா

மும்பையில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜகவின் பட்னாவிஸ், தனது ராஜினாமாவை அறிவித்தது என்பது, ஒரே நாள் இரவிற்குள் நடத்தப்பட்ட சதியின் மூலமாக அதி காரத்தை மறைமுகமாகக்  கைப்பற்றிய மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர  பட்னாவிஸுக்கு அவமானகரமானதாகவே  இருந்திருக்கும்.